Connect with us

உலகம்

மீண்டும் வலிமையுடன் போராடுவேன்: இம்ரான்கான்

Published

on

துப்பாக்கி சூட்டின் பின்புலத்தில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உட்ட 3 பேர் மீது இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

இம்ரான்கான் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில், “இறைவன் அருளால் எனக்கு இன்னொரு வாழ்க்கை கிடைத்துள்ளது. மீண்டும் வலிமையுடன் போராடுவேன்” என கூறியுள்ளார்.

ஏற்கனவே பாகிஸ்தானில் மேஜர் ஜெனரல் நியமன விவகாரம் தொடர்பாக பிரதமர் ஷெரீப்க்கு எதிராக இம்ரான்கான் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *