Connect with us

உலகம்

“இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார்”

Published

on

ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிரான நடந்த பேரணியின் மையப்பகுதியில் டிரக்கின் மீது இம்ரான் கான் நின்றபோது, கீழே இருந்து நபர் துப்பாக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.

தாக்குதல் நடத்திய வாலிபர், யாரும் தன்னை தூண்டிவிடவில்லை என்றும், இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்ற கோபத்தில் அவரை கொல்ல விரும்பியதாகவும் கூறியுள்ளார்.

இதன்போது வலது காலில் காயமடைந்த முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.