Connect with us

உலகம்

பிரித்தானிய அரச குடும்பத்தினர் மீது முட்டை தாக்குதல், இளைஞன் கைது

Published

on

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் மீது யோர்க் பகுதியில் வைத்து முட்டை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னருடன் அவரது பாரியார் கமிலாவும் இருந்த நிலையில் அவர் முட்டை தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலை நடத்தியவர் என்ற சந்தேகத்தில் 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்மை அடிமைகளாக கருதி ஆட்சி நடத்தப்படுவதாக முட்டடை தாக்குதலை நடத்திய இளைஞன் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *