Connect with us

Sports

இலங்கை அணியிலிருந்து இரு முக்கிய வீரர்கள் நீக்கம்

Published

on

உலக கிண்ண தொடரின் அடுத்து நடக்கவிருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தலைவர் தசுன் ஷானக மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் உபாதைக்கு உள்ளாகியுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உபாதை காரணமாக லக்னோவில் இன்று நடைபெற்ற பயிற்சியிலும் தசுன் ஷானக மற்றும் மதீஷாவும் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் உபாதை காரணமாக தசுன் ஷானகவால் மூன்று வாரங்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *