Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை வந்தார் ஜெய்சங்கர்

Published

on

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் விஜயமாக இலங்கையை வந்தடைந்துள்ளார்.

அவருடன் இரண்டு பிரதநிதிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இலங்கை வெளிவிவகார அமைச்சரின் அழைப்பிற்கமையவே அவர் நாட்டுக்கு வந்துள்ளார்.

எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுப்படவுள்ளார்.