எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லாவிட்டால் நாடு தழுவிய பாரிய போராட்டங்கள்...
இலங்கையில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 551 ஆக அதிகரித்துள்ளது.
ஜெனீவா பிரேரணை தொடர்பில் மற்றைய இஸ்லாமிய நாடுகள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்காகவே பிரதம மந்திரி பங்களாதேஸ் சென்றுள்ளார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள வவுனியா குளம்...
நாட்டின் உயர்ச்சிக்காகவும் மக்களின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பனிப்போடு சேவையாற்றி மக்கள் நலன் பேனும் மனிதநேயமிக்கவர்களை கௌரவிக்கும் முகமாக லங்கா சாதனையாளர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய பட்டமளிப்பு விழா 13.03.2021 அன்று பண்டார நாயக்க சர்வதேச மாநாடு...
தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் தனியார் பேரூந்தும் புகையிரதம் மேதி எற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று (22)...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. 30/1 பிரேரணையில் நிறைவேற்றப்பட்டதற்கு அமைவாக மறுசீரமைப்பு பொறுப்புக்கூறல் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்...
இலங்கையில் மேலும் 165 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் மொத்த...
எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தையொட்டி சதொச ஊடாக நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்பதுடன் பத்து...
பசறை வீதியின் 13 ஆம் கட்டை பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பேருந்தின் சாரதியும், பாரவூர்தியின் சாரதியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்றைய தினம் பதுளை பதில் நீதவான்...
80 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்துடன் பெல்மடுல்ல பகுதியில் வைத்து பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது முரணான தகவல்களை வழங்கியதை அடுத்தே...