Connect with us

உள்நாட்டு செய்தி

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Published

on


இலங்கையில் மேலும் 165 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 90188 பதிவாகியுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 546 ஆக அதிகரித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *