Connect with us

உள்நாட்டு செய்தி

80 இலட்சத்திற்கும் அதிக பணத்துடன் பெண் ஒருவர் கைது

Published

on


80 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்துடன் பெல்மடுல்ல பகுதியில் வைத்து பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது முரணான தகவல்களை வழங்கியதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


44 வயதுடைய குறித்த பெண் முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த போதே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதுகுறித்த மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *