Connect with us

உள்நாட்டு செய்தி

பசறை பஸ் விபத்து: பஸ் சாரதி விளக்கமறியலில்

Published

on

பசறை வீதியின் 13 ஆம் கட்டை பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பேருந்தின் சாரதியும், பாரவூர்தியின் சாரதியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்றைய தினம் பதுளை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.