Connect with us

உள்நாட்டு செய்தி

ஏப்ரல் முதல் ஆயிரம் ரூபா நிவாரண பொதி

Published

on


எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தையொட்டி சதொச ஊடாக நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.


ஏப்ரல் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்பதுடன் பத்து அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உணவுப் பொதியை ஆயிரம் ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *