ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.
புதிய பாணியில் பிரச்சினைகளை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் அனுர குமார...
இமாச்சல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. நியோலி-ஷான்ஷெர் சாலையில் உள்ள ஜங்லா பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலையில் இருந்து பள்ளத்தில் விழுந்தது. இதில் பேருந்து முற்றிலும்...
கடந்த மே மாதம் 30ஆம் திகதி, கொழும்பு – பெஸ்டியன் மாவத்தையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயரிழந்துள்ளார். பெம்முல்லயில் இன்று (04) அதிகாலை இடம்பெற்ற...
பாராளுமன்றம் இன்று (04) முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கூடவுள்ளது. அதனடிப்படையில், இன்றும் நாளையும் (05) நாளை மறுதினம் (06) பாராளுமன்றம் கூடும் என அண்மையில் நடைபெற்ற பாராமன்ற விவகாரக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக...
மலையகத்தில் பெய்து வரும் மழைக்காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அட்டன் ரொத்தஸ் தோட்டத்தின் ஊடாக பாயும் களனி ஆற்றின் கிளையாறு பெருக்கெடுத்ததன் காரணமாக அட்டன் ரொத்தஸ் தோட்டத்தின் 20...
நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) ஆகிய தினங்களில் 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் A, B, C, D, E, F, G,...
அனைத்து அரச மற்றும் அரச அங்கிகாரம் வழங்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு நாளை (04) முதல் 8ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மலையக பிரதேசங்களில் 03.07.2022 அன்று அதிகாலை முதல் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசி வருகின்றது. இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. வட்டவளை...
நுகர்வோருக்கு துரிதமாக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் லாப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக நுகர்வோருக்கு துரிதமாக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக லாப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.