கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (08) காலை வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு...
தற்போது ஒவ்வொரு மூன்று, நான்கு நாட்களுக்கு ஒரு கொவிட் மரணம் பதிவாகுவதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (சுகாதார சேவைகள்) ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று காரணமாக ஆபத்தான நிலையில் உள்ள பல...
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். அத்துடன்...
அரசியல் சீர்திருத்தங்களுக்கு இளம் ஆர்ப்பாட்டகாரர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு அவர்களும் மிகவும் வௌிப்படையான நிலை இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அல் ஜசீரா இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின்...
எரிபொருள் தட்டுபாட்டால் நுவரெலியா மரக்கறி ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளதாக மரக்கறி ஏற்றுமதியாளர்களும் விவசாயிகளும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரிவிக்கையில் மறக்கரிகளை நுவரெலியா பகுதியிலிருந்து கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்நிலையில் நாட்டில்...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தாம் மிகவும் பயனுள்ள தொலைபேசி உரையாடலை நடத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார சவால்களை முறியடிக்கும் வகையில், இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு...
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நிலைமை சீரானதும் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தி மக்கள் ஆணையை சோதித்து பார்ப்பது சிறந்தது எனவும் அவர்...
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொரளை டிகல் வீதியில் எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்க முடிந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரையின் போது எதிர் கட்சியினரால் ஏற்பட்ட இடையூறு காரணமாக பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றிய பிரதமர்… “நாங்கள் வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளோம்....