பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் உள்ள இறங்கு துறையில் இருந்து நீரில் விழுந்த சிறுமியை மீன்பிடி கப்பலில் பயணித்த நபர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். புத்தாண்டு காலத்துக்காக மீன் வாங்குவதற்காக குறித்த சிறுமி தனது தந்தையுடன் இன்று (11)...
காலி – கராபிட்டிய வைத்தியசாலை CT ஸ்கேனர் இயந்திரங்கள் இரண்டும் பழுதடைந்ததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த வருடம் ஒரு இயந்திரம் செயலிழந்ததாகவும், மற்றைய இயந்திரம் சில மாதங்களுக்கு முன்னர் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால்,...
சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் வொஷிங்டனில் இன்று ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பங்கேற்கவுள்ளார். இதன் போது...
பிரதமர் தினேஷ்குணவர்தனவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்குமிடையில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்றுவருகின்றது. பிரதமர் அலுலகத்தில் முற்பகல் 11.30க்கு இந்த கலந்துரையாடல் ஆரம்பமானது. இந்த கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கமைய தேர்தல் தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் ...
ஐந்தாண்டு ஊதியம் இல்லாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைக்காக சமர்ப்பிக்கப்பட்ட முப்பதாயிரம் விண்ணப்பங்களில் இதுவரை 2,000 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கடந்த...
உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 10ஆவது இடத்திற்கு பின்சென்றுள்ளதாக உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில், பணவீக்கம் உச்சத்தில் இருந்தபோது, சிம்பாப்வே மற்றும் லெபனானுக்கு அடுத்ததாக இலங்கை...
இந்தியாவில் அசாம் குவாடியில் இடம்பெற்று வரும் மூன்றாவது சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றிய மெய்யப்பன் சசிகுமார் பத்தாயிரம் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.மேலும் 3000 மீட்டர் தடை தாண்டி போட்டியிலும் தங்கம் வென்ற அவர் 1500 மீட்டர்...
நான்கு வருடங்களுக்குள் இந்நாட்டின் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கான பிரதான சுற்றுலா நகரமாக காணப்படும் நுவரெலியாவின் அதிகபட்ச பங்களிப்பினை பெற்றுக்கொள்ளவதற்கான திட்டமிடலுடன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்....
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...
ரயில் மற்றும் பஸ் பயணிகளுக்கு டிக்கெட்டுக்கு பதிலாக QR குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். சில பஸ் சாரதிகள் மற்றும்...