Connect with us

உள்நாட்டு செய்தி

வருடத்திற்கு, 4 000 புற்றுநோய் நோயாளிகள் கண்டுபிடிப்பு…!

Published

on

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் 30% பேருக்கு லுகேமியாவும், 25% பேருக்கு மத்திய நரம்பு மண்டலப் புற்றுநோய் இருப்பதாக மஹரகம அபேக்ஷா மருத்துவமனையின் இரத்தப் புற்றுநோய் நிபுணர் டாக்டர் புத்திக சோமவர்தன கூறுகிறார்.இந்த நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 40,000 புற்றுநோய் நோயாளிகள் பதிவாவதாகவும், அவர்களில் 4,000 பேர் இரத்தம் தொடர்பான புற்றுநோய் நோயாளிகள் என்றும் அவர் கூறினார்.JPO7RCMஅதேவேளை மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்கள் தடுக்கக்கூடியவை என நிபுணர் மருத்துவர் புத்திக சோமவர்தன கூறுகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *