புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு சென்ற பலர் அதிவேக வீதிகளை பயன்படுத்தி இன்று (16) கொழும்பு திரும்ப உள்ளனர்.எனினும் இந்த ஆண்டு அதிவேக வீதிகளில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதால் 856 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதிவேக...
புத்தாண்டு தினத்தில் பேரூந்து போக்குவரத்து மிகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது! புத்தாண்டு தினத்தில் பேரூந்து போக்குவரத்து மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று காலை நோன்கடை ஆரம்பமாகவுள்ளதால் சுபநேரம் முடியும்...
இந்த நாட்களில் மிகவும் வெப்பமான காலநிலையால், உடலை குளிர்விக்க பல்வேறு வகையான பானங்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.அந்த வரிசையில் தற்போது இளநீர் விலை தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த காலங்களில் 80 ரூபாய்...
புகையிரத்தில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று (13) விடியற்கலை சென்ற புகையிரதர வண்டியில் மோதியே இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு...
வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் (RPTA) அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக, கெஸ்பேவ – பெட்டா வழித்தடத்தில் (120 பாதை) இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளும் இன்று (ஏப்ரல் 13) காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதன்படி,...
நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதியளித்துள்ளார். நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்துக்கு தேவையான 22 நிலக்கரி கப்பல்களை இலங்கை நிலக்கரி நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது....
பாடசாலை புத்தகபைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகவுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு காலணிகள் மற்றும் பைகளை கொள்வனவு...
பொலித்தீன் பைகளுக்காக நுகர்வோரிடம் கட்டணம் அறவிடும் வகையில் சட்டத்திருத்தத்தை மேற்கொள்வதற்கு சுற்றாடல் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார். சிறப்பு அங்காடிகளில் கொள்வனவு செய்யப்படும் பொருட்களை...
இம்மாதம் 17ம் திகதி ஆரம்பமாகும் பாடசாலைகள் எதிர்வரும் ஜூன் 27ம் திகதி வரை நடைபெறும். இதன் அடிப்படையில் பாடசாலை நாட்க்கள் நீடிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு சற்று முன் அறிவித்துள்ளது
வவுனியாவில் 78 வர்த்தக நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 4 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட நிறுவை, அளவைப் பிரிவின் உதவி அத்தியட்சகர் எஸ். இராஜேஸ்வரன் இன்று...