திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது....
இலங்கை குரங்குகள் விவகாரம் – சீன தூதரகத்தின் விளக்கம் இதோ இலங்கையில் இருந்து 100,000 டோக் குரங்குகளை சீன தனியார் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான கோரிக்கை குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்றும், இது தொடர்பில் எந்தவொரு...
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்திய புதிய முறையை முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா ஊடாக மோல்டாவிற்கு செல்ல முற்பட்ட தெஹிவளையைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் கைது...
கேகாலை நகரில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில், 12 பாடசாலை மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பேருந்தின் சாரதி ஆகியோர்...
மிஹிந்தலை கள்ளஞ்சிய பகுதியிலுள்ள வீடொன்றில் 63 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொல்லப்பட்டுள்ளதாக கள்ளஞ்சிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இச்சம்பவத்தில், மகா கனதரவ என்ற பிரதேசத்தில் வசித்து வந்த டி.பி.சந்திராவதி (63) என்ற பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.வீட்டின் சமையலறையில்...
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தொழில்நுட்பக் கோளாருக்குள்ளான இலங்கை விமானம் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL-605 எனும் குறித்த விமான இன்று காலை 7.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை...
இலங்கையில் இருந்து குரங்குகளை பெற சீனா தயாராகி வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, இந்த நாட்டிலிருந்து குரங்குகளை பெற அமெரிக்காவும் விண்ணப்பித்துள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்காவிற்கு தேவையான குரங்குகளை எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த...
அதிவேக நெடுஞ்சாலைகளின் நேற்றைய தினம் (15.04.2024) அதிக வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தகவல் வெளியிட்டுள்ளார்.இந்தற்கமைய 35 மில்லியன் ரூபாய், வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும், நேற்றைய தினம் 126,760...
நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நேற்று (15) இரவு 11 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.பதுளை, கேகாலை மற்றும்...
இலங்கையிலுள்ள குரங்கொன்றிற்காக சுமார் 30 ஆயிரம் ரூபா தொடக்கம் 50 ஆயிரம் ரூபா வரையில் சீன அரசாங்கம் செலவிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, இலங்கை குரங்குகளை சீனாவுக்கு கொண்டு சென்று இறைச்சிக்காக பயன்படுத்தபோவதாக வெளியான...