கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டு டுபாயில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஷீஷா இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் நிகொடின் அடங்கிய போதைப்பொருள் தொகையை சுங்கத்துறை துறைமுக கட்டுப்பாட்டு பிரிவினரால் கண்டுபிடித்துள்ளனர்.8,000 கிலோகிராம் எடை கொண்ட போதைப்பொருளின் பெறுமதி 164...
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் தவறான பதிவொன்று குறித்து பொலிஸார் இன்று (18) விளக்கம் அளித்துள்ளது.இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,சிறுவர்களைக் கடத்த முற்பட்ட குழுக்கள் தொடர்பாக அக்மீமன பொலிஸாரால் பகிரங்கமாக அறிவித்தலொன்று...
பேலியகொடையில் இரண்டு சிறுவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.09 வயதான சிறுமியும் 13 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சித்திரவதை செய்தமைக்காக சிறுவர்களின் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக...
எதிர்வரும் மூன்று வாரங்களில் மருந்துகளின் விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றதன் பலனை நோயுற்ற மக்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று...
கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.தற்போது, கணிசமான எண்ணிக்கையிலான சந்தேகத்திற்கிடமான கொவிட்...
பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இன்று கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் இருந்து சுகாதார அமைச்சு வரை இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.அரச மருத்துவ பீடங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகத்தில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்று கொழும்பு மேல்நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளார்.2006ஆம் ஆண்டு கொழும்பு –...
விலை குறைப்பு செய்யப்பட்டுள்ள பால் மா முதலில் மேல் மாகாண மக்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மேல் மாகாணத்திற்கான பால்மா விநியோகத்தினை தொடர்ந்து ஏனனய மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த...
மேல் மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் கனமழை பெய்து வருவதால், களுகங்கை, களனி கங்கை, ஜின் கங்கை மற்றும் நில்வலா கங்கையின் நீர் மட்டங்களில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் வெள்ள அபாய...
இரண்டு பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து பெண் மாலுமிகள் அடங்கிய பெண்களின் முதல் குழு நேற்று SLNS கஜபாகுவில் இணைக்கப்பட்டதன் மூலம், இலங்கை கடற்படை முதல் முறையாக கடல் கடமைகளுக்கு பெண்களை நியமித்து ஒரு வரலாற்று...