இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள், வாகனம் கழுவல், சேவைப் பகுதிகள், விற்பனையகங்கள் மற்றும் அனைத்து நோக்கங்களுக்கான எரிபொருள் நிலையங்களை அமைக்க முன்மொழிந்துள்ளன.இலங்கை அரச அதிகாரிகளுக்கும், சீனாவுக்கு சொந்தமான சினோபெக்...
நுவரெலியா மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து நானு ஓயா பட்டிபொல வீதி வழியாக ஹோர்டன் உலக முடிவு பகுதிக்கு வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.நுவரெலியா பகுதியிலிருந்து பிலக்வூல் சந்தி...
தென் மாகாணத்தில் எலிக்காய்ச்சல் கடுமையான நோயாக பரவி வருவதாக காலி மாவட்ட சமூக வைத்திய நிபுணர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் காலி மாவட்டத்தில் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்....
சிகிரியா ஓவிய குகைக்கு செல்லும் படிகளை சீரமைக்க 04 கோடி ரூபா நிதியுதவி வழங்க யுனெஸ்கோ தீர்மானித்துள்ளது.இந்த நிதி அடுத்த மாதமளவில் கிடைக்குமென மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. அதனூடாக தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படும்...
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 12.9 வீதத்தால் வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதார பிரச்சினையால், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில், தற்போது, வலுபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை...
உள்ளூராட்சி தேர்தல் வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர இரத்துச் செய்யப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்த அரச ஊழியர்கள் தேர்தல் சட்டத்தை...
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.6 முட்டை உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோழி...
பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு அமைய, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை பிற்போட தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பெருமளவில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதி அமைச்சர்,...
சுற்றாடல் அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தேசிய ரீதியாக தொழிற்சாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கிடையில் கடந்த வருடம் நடாத்திய சுற்றாடல் போட்டியில்வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு விருது வழங்கி வைக்கும் தேசிய நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச...
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளின் சில இடங்களுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால், கோட்டை மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள்,...