பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலன்னறுவையைச் சேர்ந்த 41 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஜனவரி மாதம் முதல் குறித்த சந்தேக நபர் பல தடவை...
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (மே 23) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டாலரின் வாங்கும் விகிதம் மேலும்...
வாரியபொல நகரில் உள்ள இரண்டு கடைகளை திங்கட்கிழமை (22) அதிகாலை நிர்வாணமாக வந்த திருடன் உடைத்து திருடியுள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.கடையின் மேற்கூரையில் இருந்து இறங்கி அங்குள்ள பணத்தையும் பொருட்களையும் திருடியமை கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில்...
சிறு போகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கான மானிய வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கை நாளை (22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.சிறு போகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு இரசாயன அல்லது சேதன...
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களிடம் தரகர்கள் போல் காட்டி பணம் பறித்த மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் இடம்பெற்று வரும்...
இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இ-பாஸ்போர்ட்களை அறிமுகம் செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கையை ஏற்கனவே தொடங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22ம் திகதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.ஜப்பானில் நடைபெறும் பொருளாதார உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளதுஜனாதிபதியின் ஜப்பானிய விஜயத்தை அண்மித்த நாட்களில் அரசாங்கத்தின் அமைச்சரவை...
தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்களை உள்ளடக்கிய ஐவர் அடங்கிய நிபுணர் குழு, உயிரிழந்த ஷாஃப்டரின் சடலத்தை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் எழுத்து மூலம் கோரியுள்ளது. ஷாஃப்டரின்...
சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 8ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் நேற்று (மே 18) இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர் தங்கொடுவ பிரதேசத்தில் வசிப்பவர் என...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே சற்றுமுன் கிரிபத்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பெயரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று -18- இடம்பெற்ற...