விசா காலத்தை மீறி இந்நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.அதன்படி, 7-14 நாட்களுக்கு 250 அமெரிக்க டொலர்களாகவும், 14 நாட்களுக்கு மேல்...
அம்பாறை, இங்கினியாகலை பொல்வத்த பகுதியில்லுள்ள பாடசாலை மாணவிகள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நண்பிகளான இரு மாணவிகளும் 16 வயதுடையவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மாணவி ஒருவர் பாடசாலைக்கு செல்வதாக...
ஐக்கிய அமெரிக்காவின் Helpline Lanka 39.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை (20) சுகாதார அமைச்சுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுஙவினால் குறிப்பிட்ட மருந்து தொகை சுகாதார அமைச்சர் கெஹலிய...
சட்டவிரோதமாக அனுமதி பத்திரம் இன்றி இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 14 மாடுகளுடன் 2 சந்தேக நபர்களையும் அவர்கள் பயன்படுத்திய லொறியுடன் பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த மாடுகளில் ஆறு பசு மாடுகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.வெள்ளவாயில்...
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 594,624 ரூபாவாக காணப்படுகின்றது. இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 167,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட்...
இன்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜரானார்.கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்திற்கு முன்னால் கடந்த 2016 ஆம் ஆண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பிலான வழக்கிற்கு நேற்று...
இலங்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இசை நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதற்கான நேர வரம்பு திருத்தப்பட்டுள்ளது.அடிப்படை உரிமைகள் வழக்கு தொடர்பான நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கால அவகாசம் மாற்றப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இரவு 10...
விவசாயிகளுக்கான உரம், உர வவுச்சர் விநியோகம் தொடர்பான சிக்கல்களை முறையிடுவதற்கு இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.சிறுபோக நெற்செய்கைக்கான உரத்தை பெற்றுக்கொள்வதற்குரிய வவுச்சர்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும், யூரியா உள்ளிட்ட ஏனைய உரங்களை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் தொடர்ச்சியாக...
கடந்த காலங்கங்களில் சீமெந்து விலை அதிகரித்த வண்ணம் காணப்பட்ட நிலையில் சீமெந்து மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் திருத்தியமைத்துள்ளது, இதற்கமைய ஜூன் 17 முதல் விலை உயர்வு அமுலுக்கு வருகிறது.முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கூற்றுப்படி,...
மன்னாரிலிருந்து காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை...