11 கோடி ரூபா பெறுமதியான 5 கிலோ கிராம் தங்கத்துடன் ஐந்து பயணிகளை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் இன்று (27) கைது செய்துள்ளதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பண்டாரநாயக்கா...
கனடாவிற்கு மாணவர் விசா வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளின் அடிப்படையில் கொழும்பு நிதி குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே குறித்த...
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல மாதாந்த உதவித்தொகையை செலுத்த 310 மில்லியன் ரூபாவை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான நிதி எதிர்வரும் வாரத்தில் மாணவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஹங்குராங்கெத்தயில் 22 வயதான இளைஞர் தாக்கிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பலத்த காயங்களுக்குள்ளான இளைஞர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்தார்....
உலக வங்கியினால் அமுல்ப்படுத்தப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் PSSP செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவில் வைத்திய உத்தியோர்களுக்கான...
கடன் அட்டைகளுக்கான வட்டி வீதம் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த மாதம் 1ஆம் திகதி முதல் 2 வீதத்தினால் குறைப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடன் அட்டைகளுக்கு தற்போது அறவிடப்படும் 36 வீதமான வருடாந்த வட்டி வீதம் 34 வீதமாக...
முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் பி.எம்.பி.பி .சிரில், சிறிபோபுர பகுதியில் உள்ள தனது வீட்டின் மூன்றாவது மாடிக்கு சென்று கொண்டிருந்த போது மின்தூக்கி சரிந்து விழுந்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...
30 ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு வங்கி விடுமுறையாக அரசாங்கள் அறிவித்திருந்தது.இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை...
மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஹியங்கனையில் இருந்து கிராந்துருகோட்டை செல்லும் வீதியில் 3 ம் கட்டைப் பகுதியில் மஹியங்கனையில் இருந்து கிராந்துருகோட்டைக்கு செல்லும் வழியில் லொறி ஒன்றில் மோதியதில் மோட்டர் சைக்கிளில் இருவர் பலத்த காயமடைந்த...
காலி மாவட்டத்தில் தாயாருடன் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் தமது வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திய பின்னர் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேசத்தில் 23 ஆம் திகதி இரவு இச்...