கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கார் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
இலங்கை கல்வித் துறையின் அபிவிருத்தி மற்றும் கூட்டுறவுத் தேவைகள் குறித்து சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனத்துடன் (USAID) கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த கலந்துரையாடியுள்ளார். கனடாவின் வான்கூவரில் நடைபெறும் பொதுநலவாய கல்விக்கான பொது...
6000 இற்கும் அதிக போதை வில்லைகளுடன் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சீதுவ – லியனகேமுல்லயிலும் மன்னாரிலுமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.லியனகேமுல்லயில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 5488 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 52 வயதான...
X-Press Pealr நஷ்டஈட்டு வழக்கை சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு காப்புறுதி நிறுவனம் இணங்கியுள்ளது. X-Press Pealr கப்பல் விபத்தினால் நாட்டின் கடற்பரப்பிற்கு ஏற்பட்ட சேதத்திற்கான நஷ்டஈட்டை செலுத்துமாறு கோரி, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஏற்கனவே...
கூரிய ஆயுதத்தால் இளம் பெண் ஒருவரின் தலையில் தாக்கி காயப்படுத்திய நபரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று 27அரவ்வல, சமகி மாவத்தை-பெலன்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய 19 வயதுடைய இளம்...
மட்டக்களப்பில் வேட்டைக்காக கொண்டு செல்லப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் வாகரை வனப்பகுதியில் நேற்று 28 இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுவன் தனது உறவினர்களுடன் வேட்டையாட சென்ற...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (28.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 316.67 ரூபாவாகவும், கொள்வனவு விலை 301.15 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 240.69 ரூபாவாகவும், கொள்வனவு விலை 226.71 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதிஇதன்படி,...
கூரிய ஆயுதத்தால் இளம் பெண் ஒருவரின் தலையில் தாக்கி காயப்படுத்திய நபரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று 27அரவ்வல, சமகி மாவத்தை-பெலன்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய 19 வயதுடைய இளம்...
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு...
அஸ்வெசும நலன்புரி நிவாரணத் திட்டம் தொடர்பான ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளை முன்வைப்பதற்காக இன்று(28) முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலும் விசேட கருமபீடங்களை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக தனியாக குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர்...