குருநாகலில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்றைய தினம் குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.குறித்த விபத்தில் 34...
கொழும்பில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த நபர்கள் வணிக வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த 28 வயதான நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...
லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (06.07.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப் எரிவாயுவின் விலையை குறைக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்...
இந்த ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.இன்று (06) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் கால அவகாசம் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...
இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானித்துள்ளது.இதன்படி, மத்திய வங்கியின் வழமையான வைப்பு வசதி வீதத்தை (SDFR) 11 சதவீதமாகவும், வழமையான கடன் வசதி வீதத்தை (SLFR) 12 சதவீதமாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.மத்திய வங்கியின்...
கம்பஹா மாவட்டம், அத்தனகல்லை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 21 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த யுவதி...
ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை(06.07.2023) மற்றும் நாளை மறுதினம்(07.07.2023) ஆகிய நாட்களில் இவ்வாறு ஹட்டன் வலய...
அத்தனகலு ஓயாவில் விழுந்து காணாமல் போன யுவதி உயிரிழந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது இன்று காலை யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.நீரோடையில் விழுந்த யுவதியின் உடல் சுமார் 500...
களுத்துறை, பின்வத்த பிரதேசத்தில் காதலனை கடத்தி சென்ற காதலியை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.காதல் உறவில் இருந்து பின்வாங்கிய இளைஞனை கடத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பாதுகாப்பு படையினருக்கு தொடர்புடைய யுவதி உட்பட குழுவினரை தேடி நேற்று...
மலையக மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.தலவாக்கலை – வட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலொன்று தடம்புரண்டுள்ள காரணத்தினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.