உலகளாவிய ரீதியில் சுமார் 735 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதியுறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கொவிட் தொற்று...
இலங்கை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் 33% வழக்குகள் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாட்டின் முழு நீதித்துறை அமைப்பிலும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும்...
நாட்டில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி யுவதி ஒருவர் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்த மூன்று மரணங்களும் நேற்று பதிவாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலனறுவை – இலங்காபுரம் பிரதேசத்தில் நேற்று மாலை...
வீட்டில் மின்சாரம் தாக்கி இளம் பல்கலைக்கழ மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் கம்பஹா – அத்தனகல்ல பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 24 வயதுடைய மாணவியே...
வவுணதீவு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (11.07.2023) மட்டக்களப்பு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது. எனினும் சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக வழக்கு...
கொழும்பில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.கொழும்பு – கோமகம பிரதேசத்தில் இன்று (12.07.2023) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.வீதியோரத்தில் அடையாளம் காண முடியாதவாறு உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸார் மேலதிக விசாரணைமேலும்...
இலங்கையில் பெற்றோலிய இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, வழங்கல் , விநியோகம் போன்றவற்றுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயல்முறை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ளார். வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சருக்கு...
இந்த ஆண்டு (2023) மே மாத இறுதிக்குள் சீனி மற்றும் இனிப்பு இறக்குமதிக்காக 220.5 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில் 123 வீத அதிகரிப்பு எனவும் இலங்கை...
எதிர்வரும் வியாழக்கிழமை (13) முதல் நாடளாவிய ரீதியில் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் இந்த வேலைத்திட்டம் அமுலில் இருக்கும்...
சரத் வீரசேகரவிற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் அடையாளக் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். இந்தப் போராட்டமானது நாளைய தினம் (11.07.2023) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு நீதிமன்ற முன்றிலில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்...