திருகோணமலை கடற்படை பாலம் (ஜெற்டி) இரண்டாக உடைந்ததில் துறைமுகத்தை பார்வையிடச் சென்ற 19 பேர் காயம்.ஆழம் குறைந்த கடற்பரப்பாக இருந்தமையால் எவருக்கும் உயிர்ச்சேதமில்லை.திருகோணமலையிலிருந்து துறைமுகத்தை பார்வையிடச் சென்ற கடற்படைக்கு சொந்தமான பாலம் (ஜெட்டி) இரண்டாக உடைந்ததனால்,அதில்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபட தயாராகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களினால் உருவாக்கப்படும் புதிய அரசியல் கூட்டணியில் கோட்டாபய ராஜபக்ச இணைய தயாராகி வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன....
காலியில் உள்ள பலப்பிட்டி ரேவத தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு இன்றும் (28) நாளையும் (29) மூடப்பட்டுள்ளது. பாடசாலை முழுவதும் நாய் உண்ணி மற்றும் கண்ணுக்குத் தெரியாத உண்ணிகளும் இருப்பதன் காரணமாகவே பாடசாலை மூடப்பட்டுள்ளது என...
மினுவாங்கொடை பொரலுவத்தை பகுதியில் உள்ள மெஹனி மடாலயத்தில் இருந்து காணாமல் போன மூன்று இளம் பிக்குகளை நுவரெலியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 24ஆம் திகதி முதல் குறித்த மடத்தில் தங்கியிருந்த 32 வயதுடைய பெண் ஒருவருடன்...
780 மருத்துவர்கள் அடுத்த சில மாதங்களில் நாட்டிலிருந்து வெளியேற உள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன. எம்டியை( Doctor of Medicine)பூர்த்திசெய்த மருத்துவர்களே நாட்டிலிருந்து வெளியேறவுள்ளனர். 822 மருத்துவர்கள் தற்போது வெளிநாடுகளில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் 822 மருத்துவர்களும்...
வவுனியா – நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து 2 வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது. நேற்று (25) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, மாலை வீட்டு முற்றத்தில் குறித்த சிறுமி...
விவசாய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க கோழி இறைச்சி வர்த்தகர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.மக்காச்சோள இறக்குமதி வரியை ஒரு கிலோவுக்கு 75 ரூபாவில் இருந்து 25...
போலியான கனேடிய வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட நபர் ஒருவரை நேற்று புதன்கிழமை (23) இரவு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது...
2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற எரிபொருள் விநியோக ஊழல் தொடர்பில் தடயவியல் தணிக்கை நடத்தப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன...
மின்னல் தாக்கி 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மஹியங்கனை – நவமெதகம – தெஹியத்தகண்டி பகுதியில் இச் சம்பவம் பதிவாகியுள்ளது.10 வயது சிறுவனும் அவரின் ஆறு வயது சகோதரனும் வயலிலுள்ள மரம் ஒன்றில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த...