களுத்துறை – கலவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அளுத்கம, பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி...
முல்லைத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாவி, பாலிநகர் பகுதியில் நேற்று இரவு வீடொன்றில் நுழைந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். ...
பாராளுமன்றத்தின் அனுமதியின்றி விசேட வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தனிப்பட்ட சட்டமூலமாக பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்னால் இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.இது வர்த்தமானி மூலமும் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த...
வெளிநாட்டிற்குச் செல்வோருக்குப் போலியான சாரதி அனுமதி பத்திரம் தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நபர் ஒருவர் வைத்திருந்த சாரதி அனுமதிப் பத்திரம் போலியானது எனப் பொலிஸாரினால் கண்டறியப்பட்டு அவருக்கு எதிரான...
மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான புதிய முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அதற்காக, மோட்டார் போக்குவரத்து துறை...
இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 158 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது.நாளாந்தம் 12 இலட்சம் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணிப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ்...
நுகர்வோர் அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி பெறுவதற்கு தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் , இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை...
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் 150,000 கடந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிமித்தம் க கடந்த வருடம் சுமார் 311,000 இலங்கையர்கள் சென்றுள்ளதாகவும்...
கடந்த சில நாட்களாக 14 மாவட்டங்களில் 1500 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 6,087 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வெலிகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் எடை குறைந்த குழந்தைகளுக்கு இலவச திரிபோஷா விநியோகம் செய்வதற்கு குப்பைகளை ஏற்றிச் செல்லும் உழவு இயந்திரம் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் வெலிகம...