வருமானத்தின் மீது அதிக வரி விதித்து சாதாரண மக்களை மேலும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின்...
கொடகம, கஹவ பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்து குறுக்கு கடவையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்றையதினம் (28.09.2023) இடம்பெற்றுள்ளது. பெலியத்தவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த அதிவேக தொடருந்து, கழிவுப் பொருட்களை ஏற்றிச்செல்லும்...
யாழில் காணமல் போனதாக தனது உறவினர்களால் தேடப்பட்ட முதியவர் ஒருவர் காணி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நபர் இன்றையதினம் (28.09.2023) உடுவில் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.உடுவில்...
கஹவ, கொடகம பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் லொறி ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற சகாரிகா கடுகதி ரயில் விபத்துக்குள்ளானது.இதேவேளை, இன்று காலை ஆராச்சிக்கட்டுவ, கொட்டகே பகுதியில் பாதுகாப்பற்ற...
தேசிய கடன் முகாமைத்துவ நிறுவகம் ஒன்றை நிறுவுவதற்கு இந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.2022 ஆம் ஆண்டின் உப வரவு -செலவுத் திட்ட, நிறுவன சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, அரச கடன் முகாமைத்துவ நிறுவகத்தை உருவாக்க...
இந்தியாவில் இருந்து 1.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் இந்நாட்டிற்கு கொண்டு வந்த இலங்கை வர்த்தகப் பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது வியாழக்கிழமை (28) அதிகாலை பொலிஸ்...
இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஷெரீன் பாலசிங்கம் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டில் அரசாங்க வைத்தியசாலைகளில் 52%...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நலமுடன் இருப்பதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.மகிந்த சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் மகிந்த ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமனாரின்...
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று(26)குழந்தை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தனது மனைவிக்கு சத்திர சிகிச்சை மூலம் இறந்த நிலையில் குழந்தை எடுக்கப்பட்டதோடு, தனது மனைவியின் கருப்பையும் அகற்றப்பட்டுள்ளது. இது மருத்துவ தவறுகளின் காரணமாக இடம்பெற்றது எனத் தெரிவித்து...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – 1 அல் முக்தார் வீதியில் பெண்ணொருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. கணவனும், மனைவியும் வீடொன்றில் வசித்து வந்த...