மின் கட்டண அதிகரிப்பு நிச்சயம் நடக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் (03) கூடிய அமைச்சரவையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.எவ்வாறாயினும், நேற்று (03) இடம்பெற்ற...
லிட்ரோ கேஸ் நிறுவனம் மீண்டும் எரிவாயு விலையை திருத்த நடவடிக்கை எடுத்துள்ளது.புதிய விலைகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம்...
ஜிம்பாப்வேயில் நடுவானில் விமானம் வெடித்த விபத்தில் சிக்கி இந்தியர்கள் உள்பட 6 பேர் பலியாகினர். ஜிம்பாப்வே நாட்டின் முரோவா நகரில் உள்ள வைர சுரங்கத்தின் உரிமையாளர் ஹர்பால் ரந்தாவா இந்தியரான இவர் தனது மகன் மற்றும்...
நாட்டில் உள்ள களஞ்சியசாலைகளில் தற்பொழுது உள்ள கோதுமை மாவின் அளவு தொடர்பில் கணக்காய்வொன்றை மேற்கொள்ளுமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, கணக்காய்வாளர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.அதன்படி, குறித்த...
குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தவறான முடிவெடுத்து தாய் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் பதிவாகியுள்ளது.40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,குறித்த பெண்ணுக்கு...
நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் நேற்று (02) காலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குருநாகல் மரலுவாவ பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடைய...
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் புகையிரதத்தில் முச்சக்கரவண்டியோன்று மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று முற்பகல் மட்டக்களப்பில் இருந்து மாகோ சந்தி புகையிரத நிலையத்தை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே முச்சக்கர வண்டி மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பத்தில் ஏறாவூர் பழைய...
ஆறு மாதமும் 11 நாட்களுமான கைக்குழந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண் ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தை சேர்ந்த 21...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த செலுத்தியுள்ளார்.நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காக இரண்டு தசம் ஆறு மில்லியன் ரூபாய் மின்சார சபைக்கு செலுத்த வேண்டியிருந்தது...
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் பெற்றோல் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் கட்டணங்களை மீளாய்வு செய்வதில்லை என தனியார் பஸ் நடத்துனர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.டீசல் லீற்றர் ஒன்றின் விலை...