கோவிட் -19 தொற்றுநோய் பரவுவது தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் தவறான செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், குறிப்பிட்ட இளைஞருக்கு...
ரத்கம களப்பிலிருந்து நேற்று(18) இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ரத்கம, கம்மத்தேகொட பகுதியை சேர்ந்த 28 வயதான குறித்த இளைஞர் நேற்று முன்தினம்(17) முதல் காணாமல் போயிருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிட்டடம்புவ நகரில் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திர ஒன்று உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்றிரவு குறித்த இயந்திரம் உடைக்கப்பட்டு அதிலிருந்த 7,851,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் அருகிலிருந்த சீசீரிவி கெமரா காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின் கட்டண நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே (Marc Andre) விற்கும் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் இடையில் இந்த...
மனைவி விட்டுச்சென்ற துயரத்தில், நபர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என கிரியெல்ல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் உயிரிழந்தர் 36 வயதுடைய கிரியெல்ல – கதலுர பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ஒரு பிள்ளையின்...
ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி தோல்வி அடைந்தமை குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு புரவெசி பலய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடொன்றை அளித்துள்ளது.இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான...
ஜாஎல பகுதியில் வாகனங்களை கொள்ளையிட்டு வந்த தாய் மற்றும் மகன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களால் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஏழு உந்துருளிகள்...
சீதுவையில் நீலநிற பயணப் பொதியொன்றில் இடப்பட்டு வீசப்பட்டிருந்த நிலையில் ஆண் ஒருவரின் சிதைந்த சடலம் அண்மையில் மீட்கப்பட்டது.இது தொடர்பான விசாரணைகளை சீதுவ பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். சீதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிதிகொட பிரதேசத்தில் தடுகம் ஓயாவின்...
மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – நாவலடிப் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணைகுறித்த நபரின் மனைவி வெளிநாட்டில்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபாவிலிருந்து இன்று அதிகாலை அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 78...