தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரட்னவின் பதவி காலம் முடிவடைந்தமையை கருத்திற்கெண்டு மீண்டும் ஒருமுறை அவருக்கே சேவை நீடிப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.இன்றுடன் (09.10.2023) பொலிஸ் மா அதிபர் சி டி...
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் தேடப்படும் சந்தேக நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.பருத்தித்துறை அல்வாய் பிரதேசத்தில் வைத்து 27 வயதுக்கு மேற்பட்ட சந்தேக நபரை கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி...
வெல்லம்பிட்டியவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.வெல்லம்பிட்டிய பிராந்தியாவத்தை பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கான...
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, நாளை மறுதினம் புதன்கிழமை காலை ஆரம்பமாகும் பேரணி...
அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக பிறப்பு இறப்பு மற்றும் மரண சான்றிதழ்களில் தவறுகள் ஏற்படும் பட்சத்தில் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. உள்விவகார இராஜாங்க அமைச்சின் முன்னேற்ற கூட்டம் நேற்று (07.10.2023) இடம்பெற்ற போதே...
ரஷ்யாவில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிர் ஆபத்து குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு தனியார் பேரூந்தில் பயணித்த போது தனக்கு நேர்ந்த பயங்கர அனுபவம் குறித்து பெண்...
நாட்டின் பல பகுதிகளில் வாகனம் திருடும் சம்பவங்கள் பாரிய அளவு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. பல கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை திருடிய சந்தேக நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்...
ஊவா பரணகம பிரதேசத்தில் தனது சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்த 26 வயதுடைய இளம்பெண் ஒருவர் அந்த வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். வெலிமட மிராஹவத்த பிரதேசத்தைச்...
எட்டு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படாத மருந்துகளுக்கான விலை சூத்திரத்தை தயாரித்து நடைமுறைப்படுத்த தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையச் சட்டம், இறக்குமதியாளர், விநியோகஸ்தர் மற்றும் சந்தைப்படுத்துபவர் ஆகியோருக்கு இடையேயான ஒப்பந்தத்தின் பேரில்...
கடும் மழை காரணமாக பெரகல – வெல்லவாய ஏ4 வீதிக்கு கீழே பிளாக்வுட் பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.இன்று (08) காலை 8.00 மணியளவில் குறித்த மண்மேடு...