முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (02) ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான...
பாடசாலை பரீட்சை வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இதேவேளை, மேல் மாகாணத்தில் அனைத்து பாடசாலைகளிலும் நடத்தப்படவிருந்த மூன்றாம் தவணைக்கான சில பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் நடைபெறவிருந்த மேலும்...
இலங்கை கோப்பி பயிர்ச்செய்கைக்கு முன்னுரிமை அளித்து சிறப்பு “சிலோன் கோப்பி” மூலம் ஏற்றுமதிச் சந்தையைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.அரசாங்கம் கோப்பிபயிருக்கு முன்னுரிமை வழங்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், குறிப்பாக மலையகத்தில் வெற்று நிலங்களை பயிர்ச்செய்கை நோக்கங்களுக்காக பயன்படுத்துவது...
காலி சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் மீண்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த நோயாளி தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.கடந்த...
பெரும்போக நெல் அறுவடையின் போது, ஏற்பட்டுள்ள இழப்பீடு 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் அது 25 சதவீதமாக அதிகரித்துள்ளாதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, பெரும்போகத்தின் 3 லட்சத்து 50 ஆயிரம்...
இலங்கை மின்சார சபை 2023 ஆம் ஆண்டிற்கான அபரிதமான இலாபத்தை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 டிசம்பர் 31ஆம் திகதியன்று கணக்காய்வு அறிக்கையின்படி 61.2 பில்லியன் ரூபாய்களை இலங்கை மின்சார சபை இலாபமாக பெற்றுள்ளது. ஏனைய...
இந்த ஆண்டு ஜனவரியில் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதேவேளை, இறக்குமதி செலவு அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில்...
எரிபொருள், மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை ஏப்ரல் மாதத்தில் அதிக சதவீதத்தினால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வரி முறையில் பெரிய மாற்றம் ஏற்படப் போவதாகவும், 18 சதவீதமாக உள்ள வற் வரி...
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தேசிய விமான சேவை நிறுவனமான எதிஹாட் இலங்கைக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதுவரை 10 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை நேற்று முதல் 13 ஆக...
நாட்டில் முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு 30 ரூபாவாக இருந்தாலும், உள்ளூர் முட்டை ஒன்றின் விலை சந்தையில் 60 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலங்களில் சந்தையில் ஏற்படும் முறையற்ற...