1170 மில்லியன் யென் ஜப்பானிய நிதியுதவியின் கீழ் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் சுகாதாரத் திறனை மேம்படுத்தும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் முக்கியமாக சர்வதேச சுற்றுலா...
வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் இன்று காலை (27.02.2024) துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்கள் டி-56 ரக...
இலங்கை சட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே, எல்லை மீறிய இந்திய மீனவர்கள் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்திய மீனவர்களும் மற்றும் அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் மீனவர் சங்கத் தலைவர்...
நேபாளத்தில் நாடு முழுவதும் உள்ள 57 இலட்சம் சிறுவர்களுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போடுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை தேசிய அளவில் தடுப்பூசி...
தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை (26) அதிகரித்துள்ளது. இதற்கமைய 22 கரட் 1 பவுண் தங்கம் 163,850 ரூபாவாகவும் 24 கரட் 1 பவுண் தங்கம் 178,700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. இதன்படி, 24 கரட்...
எல்பிட்டிய, பத்திராஜவத்த பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார். இன்று (26) காலை 07.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேன பிரதேசத்தில் ஆக்ரா ஓயாவில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நேற்று (25) இந்த சிறுவன் மேலும் 5 சிறுவர்களுடன் நீராடச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது...
மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞன் மற்றும் அவரது சிறிய தாயார் உட்பட இருவரை நேற்று (24) இரவு வாகரையில் வைத்து கைது செய்துள்ளதுடன்,...
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த சில மாதங்களாக வலுவடைந்து வருவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்....
கடந்த இரண்டு வருடங்களில் 2,528 தாதியர்கள் தொழிலில் இருந்து வெளியேறியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வெளியேற்றம் காரணமாக சுகாதாரத்துறையில் “கடுமையான நெருக்கடி” உருவாகும் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின்...