கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 8 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த வீதி விபத்துக்கள் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான வீதி விபத்துக்கள் சாரதியின் கவனக்குறைவு காரணமாக இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,...
வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வருபவர்களுக்காக மேலதிக தொடருந்து மற்றும் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாகாணங்களுக்குச் சென்று கொழும்புக்கு திரும்பும் மக்களுக்காக நேற்று விசேட தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது...
நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் புசல்லாவை, எல்பொட பகுதியில் வேன் ஒன்று வீதியைவிட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேன் ஒன்று மீண்டும்...
புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழுவினரை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று மரத்தில் மோதி இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், தந்தை மற்றும் மகள் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில்...
அரலகங்வில ருஹுனுகம பிரதேசத்தில் பிளாஸ்டிக் நீர்தாங்கி கவிழ்ந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்தாங்கிக்கு கீழே இருந்த தண்ணீர் குழாயில் நீராடி கொண்டிருந்த போது சிறுமி மீது நீர் தாங்கி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய 726 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. விலைப்பட்டியல் இன்றி விற்பனை செய்தமை உள்ளிட்ட தவறுகள் தொடர்பில் இவ்வாறு வழக்கு தொடரவுள்ளதாக...
ஊவா குடா ஓயா வெஹெரயாய பகுதியில் தாக்குதலுக்கு இலக்காகி 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார். தனிப்பட்ட விரோதம் காரணமாக மனைவியின் சகோதரன் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது சந்தேகநபர் குறித்த பகுதியிலிருந்து...
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (14) விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இரவு 7.30 மணிக்கும், கோட்டையில் இருந்து காலி வரை...
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவுக்கு சென்ற இருவருக்கு அந் நாட்டு நீதிமன்றம் 7 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2022ஆம் ஆண்டு திருவாடானை பகுதியில் வைத்து குறித்த இருவரும்...
அம்பாறை மருதமுனை பிரதான வீதியில் பயணம் செய்த வாகனங்கள் சில ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. நேற்றையதினம் (12) மாலை கடும் மழை பெய்த சமயம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பெரிய நீலாவணை...