சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் நேற்றைய தினம் 36 வயதுடைய பெண்ணொருவர் 75 மதுபான போத்தல்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்...
புத்தாண்டு விழாக் காலங்களில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகளில் ஈடுபடாமல் இருப்பதை இலங்கை மின்சார சபை (CEB) நோக்கமாகக் கொண்டுள்ளது.மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் டாக்டர் சுலக்ஷனா ஜயவர்தன, “அடுத்த சில நாட்களில் மின் தடைகள்...
கரையோர மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.மருதானையில் இருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த ரயில் இன்று (13) காலை களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது.இதன்காரணமாக, கரையோர மார்க்கத்தில் ரயில்களை இயக்குவதில்,...
யாழ்ப்பாணம் செம்மணி வளைவு பகுதியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களை, அமைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் துறைசார் அதிகாரிகளும் நேற்று(12) காலை குறித்த பகுதிக்கு நேரில் சென்று...
அதிவேக வீதிகளில் வருமானம் 25 % அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (11) மாத்திரம் அதிவேக வீதிகளில் 1,28,000 வாகனங்கள் பயணித்துள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார...
புத்தாண்டு காலத்தில் பாதுகாப்பற்ற முறையில் நீர்நிலைகளில் நீராடுவதைத் தவிர்ப்பதன் மூலம் விபத்துக்களைக் குறைக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். விபத்துக்களைக் குறைப்பதற்கு தேவையான...
நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டில் மிதமான வளர்ச்சியை எட்டும் என ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 2024 ஏப்ரல் மாதத்துக்கான மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் 2 வருட தொடர்ச்சியான வீழ்ச்சியின் பின்னர் இந்த நிலைமையைக்...
உள்நாட்டில் மீண்டும் முட்டை விலை அதிகரிக்கும் பட்சத்தில், அரசாங்கம் இந்தியாவிலிருந்து மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்யும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக உள்நாட்டில் முட்டை விலை குறைவடைந்து...
பண்டிகைக் காலத்தில் எரிபொருள் விநியோகத்தை தட்டுப்பாடின்றி தொடர்ந்தும் பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் தேவையை...
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகள் ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழ் நாளைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளனர். சிறைச்சாலைகள் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான காமினி பீ திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 34இன் முதலாம்...