முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.9 பேர் கொண்ட குழுவொன்று இந்த பயணத்தில் இணைந்துள்ளது.அதன்படி, அவர்கள் இன்று அதிகாலை 12.55 மணி அளவில் தாய்லாந்தின் பெங்கொக் நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பட்டாசுகளின் தரம் குறித்து ஆராயுமாறு கண் மருத்துவர்கள் சங்கம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடம் நேற்று (08) கோரிக்கை விடுத்துள்ளது.சிங்கள தமிழ் புத்தாண்டின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பாக தேசிய கண் வைத்தியசாலையில்...
நாவலப்பிட்டி தொலஸ்பாகே பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதிக்கு அருகில் உள்ள மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த மூன்று பாடசாலை மாணவர்கள் உற்பட 9 பேர்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் புற்று நோயினால் கடந்த வருடம் 71 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார்.அத்துடன் குறித்த மாவட்டத்தில் 776 பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்...
அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் இன்று (ஏப்ரல் 8) முதல் வழங்கப்படும் என்றும் வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் உயர்த்தப்பட்ட 10,000 ரூபா அரச ஊழியர் கொடுப்பனவு இம்மாத சம்பளத்தில் இணைக்கப்படும் என நிதி...
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று(08) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில்...
2024ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில், 635,784 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன் மூலம் 1,025 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளன. 1...
கல்வி அமைச்சின் கூற்றுப்படி, கடந்த பத்து வருடங்களில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு சிறுவர்களின் சேர்க்கை சுமார் நாற்பதாயிரம் குறைந்துள்ளது. பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவடைந்தமையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்....
இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மாற்றுத்திறனாளிகள் குறித்து. சமுதாயத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, முட்டி உடைத்தல் குருடனுக்கு உணவளித்தல் என்பன “அதிர்ஷ்ட பானையை உடைத்தல், பார்வையற்றவர்களுக்கு உணவளித்தல்” என மாற்றப்பட்டுள்ளதாக, சமூக வலுவூட்டல் இராஜாங்க...
பாதுக்க பகுதியிலுள்ள வீதித்தடையொன்றில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபரொருவர் உயிரிழந்துள்ளார். மொரகஹஹேன பகுதியில் நேற்று(07) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுசம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியே இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர்,...