எதிர்வரும் வெசாக் தினத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு அலங்காரங்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.சந்தையை அவதானிக்கும் போது, பொலித்தீன் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட வெசாக் அலங்காரங்கள் பல நாட்களுக்கு...
நீர்கொழும்பு – படல்கம பகுதியில் ஒரு தொகை பென்டோல் மாத்திரைகளை உட்கொண்ட ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,படல்கம – காசிவத்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார்.குறித்த பெண்,...
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்றைய தினம் பரீட்சை நிலையத்திற்குச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த மாணவிகள் இருவரும் நேற்று காலை கல்விப்...
சுற்றுலாத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மூன்றை கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாரிகளிடம் கையளித்தார்.இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி உச்ச நீதிமன்றத்தால் இரத்து...
பொலிஸாரின் ரோந்து நடவடிக்கை, போதைப்பொருள் சோதனை, போக்குவரத்து ரோந்து நடவடிக்கை போன்றவற்றை வாட்ஸ்அப் சமூகவலைத்தளத்தின் ஊடாக குற்றவாளிகளுக்கு அறிவித்த இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாத்தறை – தெய்ந்தர பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரை எதிர்வரும் 16...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மாணவர்களின் நேரத்தை திறம்பட நிர்வகிக்கும் நோக்கில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம்...
இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகள் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வரும் நிலையில், தலைவலி மற்றும் சோர்வு. காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், தசை அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் குறித்து...
நுவரெலியா லவர்சீலிப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (14) மீட்கப்பட்டுள்ளது. நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவல்களுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அடையாளம்...
தங்கச் சந்தையில் பதிவான தங்கத்தின் விலையின்படி பட்டியல், 22 கெரட் தங்கப் பவுன் 182,200.00 ரூபாவாகவும் 24 கெரட் தங்கப் பவுன் 198,700.00 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 கெரட் 1 கிராம் தங்கப் பவுண்...
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்...