நாட்டில் உள்ள பல அரச வைத்தியசாலைகளில் சிரிஞ்ச்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட சிரிஞ்ச் டெண்டர் தொடர்பான சிரிஞ்ச்களின் தரம் மோசமடைந்ததால் மருத்துவ வழங்கல் துறையால் விநியோகம் நிறுத்தப்பட்டதால் இந்த நிலை...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இன்று பாராளுமன்றத்தில் பல விடயங்கள் தொடர்பில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்குமிடையிலான வாக்குவாதத்தின் போது, மைக் மற்றும் வீடியோ கமராக்களை நிர்வகிப்பவர்கள் ஓரளவுக்கு...
நாளைய தினம் கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு...
இந்த இக்கட்டான நேரத்தில் 10,000 பேரை இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்ப அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அது பாதுகாப்பு மற்றும் பொருளாதார தாக்கங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின்...
வெள்ளை சீனி கிலோ ஒன்றுக்கு 275 ரூபாவுக்கு (தற்போதைய கட்டுப்பாட்டு விலை) தொடர்ந்து விற்பனை செய்யவுள்ளதாக லங்கா சதொச முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி வாடிக்கையாளர் ஒருவருக்கு தலா 275 ரூபாவில் ஒரு கிலோ வெள்ளை சீனி...
கலகெதர நீதவான் நீதிமன்றத்திற்கு தனது தாயாருடன் நீதிமன்ற நன்னடத்தை அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்திருந்த, 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 58 வயதுடைய நபர் ஒருவர் கலகெதர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பாலியல் துஷ்பிரயோக சம்பவம்...
எங்களுக்கு இது ஒரு முக்கியமான வாரம். எங்களுக்காகப் போராடி மடிந்தவர்களை நாங்கள் கௌரவித்து வணங்கும் வாரம் இதுவென நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் அவர் இன்று(22) கூறியுள்ளார். இது குறித்து அவர்...
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகியன அடுத்த வருடம் தவறாது நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே...
இளைஞரை கொடூரமாக சித்திரவதை செய்ததாக நம்பப்படும் வட்டுக்கோட்டை பொலிஸ் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, காவலில் வைத்து உயிரிழந்த தமிழ் இளைஞரின் உறவினர்கள் உள்ளிட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட்டுக்கோட்டை, சித்தங்கேணியைச் சேர்ந்த...
இலங்கை புகையிலை நிறுவனத்தினால் (CTC) விநியோகிக்கப்பட்ட மூன்று வகையான சிகரெட் விற்பனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி Dunhill Switch, Dunhill Double Capsule மற்றும் John Player Gold...