Connect with us

உள்நாட்டு செய்தி

கடற்கரை பகுதியில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள்

Published

on

காலி முகத்திடல் கடற்கரை பகுதியில் முதன்முறையாக 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடல் ஆமை முட்டைகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வனஜீவராசிகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த முட்டைகளை பாதுகாப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *