பேலியகொடையில் இரண்டு சிறுவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.09 வயதான சிறுமியும் 13 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சித்திரவதை செய்தமைக்காக சிறுவர்களின் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக...
முன்பதிவு முறைப்படி கடவுச் சீட்டுகளை வழங்குவது இடைநிறுத்தப்பட்டதால், பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரதான அலுவலக வளாகத்தை சுற்றி மூன்று நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடவுச் சீட்டுகளைப் பெறவோ அல்லது புதுப்பிக்கவோ வருபவர்கள்...
மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை வெளியிட்டுள்ளார். மின்சாரம்,பெட்ரோலியம்,வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலையே ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன.2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18ம்...
எதிர்வரும் மூன்று வாரங்களில் மருந்துகளின் விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றதன் பலனை நோயுற்ற மக்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று...
கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.தற்போது, கணிசமான எண்ணிக்கையிலான சந்தேகத்திற்கிடமான கொவிட்...
ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவின் அனுமதியுடன், அக் கட்சியின் இரண்டு பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (16) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி கம்பஹா...
சீனாவும் இலங்கையும் தற்போது நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான தகவல் பரிமாற்றத்தை தொடர்வதாக சீன வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.இலங்கை தரப்புடன் இணைந்து பணியாற்றுவதில் சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படுகிறது என்று சீன வெளியுறவு அமைச்சக...
கண்டியில் நேற்று (16) இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையொருவரும், அவரது மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பயணித்த ஜீப் ரக வாகனத்தில் மோதுண்டு இருவரும் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.பூவெலிக்கடை...
2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கான பரீட்சை நுழைவுச்சீட்டுகள் மற்றும் கால அட்டவணைகளை தபால் மூலம் அனுப்பிவைக்க ஆரம்பித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, பாடசாலை விண்ணப்பதாரிகளின் நுழைவுச் சீட்டுகள் மற்றும் நேர அட்டவணைகள் தபாலில்...