Connect with us

முக்கிய செய்தி

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Published

on

மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை வெளியிட்டுள்ளார்.

மின்சாரம்,பெட்ரோலியம்,வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலையே  ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.