முக்கிய செய்தி
அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2023/03/1679383282-ranil-2.jpg)
![](https://i0.wp.com/www.newsplus.lk/wp-content/uploads/2023/05/GAZZERT.jpg?fit=680%2C408&ssl=1)
மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை வெளியிட்டுள்ளார்.
மின்சாரம்,பெட்ரோலியம்,வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலையே ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
Continue Reading