ஜா – எல பகுதியில் அதிக பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் இரு பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.14 அங்குலம் நீளமான வலம்புரி சங்கை 56 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயாராகவிருந்த சந்தர்ப்பத்தில்...
சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பால்மா விலையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் ரூபாவின் பெறுமதிக்கமைய தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பால்மா உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2 வாரங்களுக்கு தேவையான பால்மா கையிருப்பில் உள்ளதாக அந்த...
உலகளாவிய ரீதியில் சுமார் 735 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதியுறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கொவிட் தொற்று...
இலங்கை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் 33% வழக்குகள் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாட்டின் முழு நீதித்துறை அமைப்பிலும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும்...
நாட்டில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி யுவதி ஒருவர் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்த மூன்று மரணங்களும் நேற்று பதிவாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலனறுவை – இலங்காபுரம் பிரதேசத்தில் நேற்று மாலை...
வீட்டில் மின்சாரம் தாக்கி இளம் பல்கலைக்கழ மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் கம்பஹா – அத்தனகல்ல பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 24 வயதுடைய மாணவியே...
வவுணதீவு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (11.07.2023) மட்டக்களப்பு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது. எனினும் சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக வழக்கு...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகும் திகதியைக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.அதன்படி உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி (2023) தொடங்கி டிசம்பர் 21 ஆம் திகதி முடிவடையும்...
கொழும்பில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.கொழும்பு – கோமகம பிரதேசத்தில் இன்று (12.07.2023) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.வீதியோரத்தில் அடையாளம் காண முடியாதவாறு உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸார் மேலதிக விசாரணைமேலும்...
பேராதனை பொது வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட மருந்து மூலம் தனது மகள் உயிரிழந்து விட்டதாக தாய் ஒருவர் கூறியுள்ளார். 21 வயதான சாமோதி சந்தீபனி அஜீரணக் கோளா காரணமாக அண்மையில் கொட்டாலிகொட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை...