தங்கொட்டுவ பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கொடுவ – தும்மலகொடுவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு...
பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை கடத்த முயற்சித்த சம்பவமொன்று பண்டாரவளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. பண்டாரவளை, மகுலெல்ல, வனசிரிகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று காலை 6.50 மணியளவில் பாடசாலைக்குச் செல்வதற்காக...
வெலிபென்னயில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டிற்குள் நுழைந்து சொத்துக்களை கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் என தெரிவித்து வீட்டு உரிமையாளர்களை துப்பாக்கி மூலம் அச்சுறுத்தி, பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட...
அமெரிக்காவில், அலெஜியன்ட் ஏர்லைன்ஸ் எனப்படும் தனியார் நிறுவன விமானம் (எண்: 227) ஒன்று, இரு நாட்களுக்கு முன்பாக வட கரோலினா மாநிலத்திலிருந்து புறப்பட்டு, புளோரிடா மாநிலத்தின் செயின்ட் பீட்-கிளியர்வாட்டர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வழியில்...
இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட 24 புதிய பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற...
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலியில் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில்...
கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை(15) 14 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.கொழும்பு 01, 02, 03, 04 மற்றும் கொழும்பு 07, 08, 09, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில்...
இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தை எதிர்வரும் 20ஆம் திகதி நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதேவேளை, ஊழலுக்கு எதிரான சட்டமூலம் மீதான விவாதத்தை எதிர்வரும் 19ஆம் திகதி நடத்த...
தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் டிஜிட்டல் சேவை வரி தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியம் கலந்துரையாடவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அத்துடன் தனியார் துறைக்கான சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரி முறைக்கான...
இன்று(13) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இன்று(13), நாளை(14) மற்றும் நாளை மறுதினம்(15) ஆகிய 3 தினங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின்...