புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் – ஓமந்தை ரயில் பாதையில் தண்டவாளங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.ரயில் பாதை புனரமைப்பு பணிகளின் போது நீக்கப்பட்ட தண்டவாளங்களை நேற்றிரவு கொண்டு சென்ற நபர்கள், யாழ்...
வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மின்சார சபை தலதா மாளிகைக்கு அனுப்பியுள்ள காட்டமான மிக முக்கிய அரச விழாக்களில் ஒன்றாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள கண்டி எசல பெரஹெரவிற்கு மின்சாரம் தேவைப்படுமாயின் மின் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு...
இந்தியாவிலிருந்து பீடி இலைகளைக் கடத்தி வந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (14.07.2023) இரவு கற்பிட்டி சின்ன அரிச்சல் கலப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கடல் மார்க்கமாகக் கடத்தி வருவதாக விஜய...
கட்டுமான நிறுவனம் நடத்தி செல்வதாக கூறி பல கோடி ரூபாய்களை மோசடி பெண்ணொருவர் தொடர்பான தகவல் வௌியாகியுள்ளது. தனியார் கட்டுமான நிறுவனமொன்றை நடத்துவதாக கூறி பல கோடி ரூபாய்களை மோசடி செய்த 35 வயதுடைய பெண்...
இலங்கைக்கு இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு விரைவில் அனுமதி வழங்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே ஒரு தொகுதி பொருட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மோட்டார் வாகனங்கள் தவிர்ந்த அனைத்து பொருட்களையும் செப்டம்பர் முதல் வாரத்தில்...
பதுளை பண்டாரவெல பிரதான வீதியிலுள்ள தெமோதர நீர் சரணாலயத்திற்கு அருகில் இன்று (15) காலை 10.30 மணியளவில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பல பயணிகள் காயமடைந்து தெமோதர மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
50 கிலோகிராம் எடையுடைய எம் ஓ பி உர மூடையின் விலை இன்று முதல் ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படுவதாக, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 15 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 50 கிலோகிராம்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் இன்று (15) இடம்பெறவுள்ளது.கட்சித் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.கட்சியின் பதவிகள் குறித்து இன்றைய...
இலங்கையில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் 8 மணித்தியாலத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து...