Connect with us

உள்நாட்டு செய்தி

24 MOH பகுதிகள் இன்னும் டெங்கு அபாய வலயங்களாகக் கருதப்படுகிறது

Published

on

 24 MOH பகுதிகள் இன்னும் டெங்கு அபாய வலயங்களாகக் கருதப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டு நாடு முழுவதிலும் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,000 நெருங்கியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *