Connect with us

உள்நாட்டு செய்தி

பொல்கொட ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுப்பு

Published

on

   மொரட்டுவை பொல்கொட ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த நபர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நீதவான் விசாரணைகளை அடுத்து, சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *