முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியுமே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டில் பிங்கிரிய மற்றும் நாரம்மல ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்...
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் (22) கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையில் வைத்து மாணவியை 52 வயதான ஆசிரியர்...
கொழும்பு, கெஸ்பவை பிரதேசத்தில் தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு தமிழ் மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்பு நகர் பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்கும் 18 வயதுடைய யோகேந்திரன் முகுந்தன் என்ற...
– உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் கல்வியின் மூலம் மட்டுமே வறுமையை முழுமையாக ஒழிக்க முடியும் – ஜனாதிபதி அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க...
நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக...
கொழும்பு – மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் இன்று (22) அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 32 வயதான இந்த பெண் மருதானை பொலிஸாரால் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்....
பயணிகள் போக்குவரத்திற்கு பாதுகாப்பான மற்றும் உயர்தர பஸ்களை பயன்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அதன்படி, நாட்டில் பயணிகள் போக்குவரத்திற்காக புதிய பஸ்களை பெறுவது தொடர்பாக போக்குவரத்து அமைச்சகம் பல நாடுகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக...
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் வரலாற்றில் முதல் முறையாக விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் நகைப்பிரியகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். செவ்வாய்கிழமையான நேற்று (21 ) சென்னையில்...
திருகோணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக மூதூரின் தாழ் நிலப்பகுதிகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன. குறித்த வெள்ள நீரினை வடிந்து ஓடச் செய்ய மூதூர் பிரதேசபையால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த இரு...
இன்று 2025 ஜனவரி 22 மதியம் 12.00 மணிக்கு, சேனாநாயக்க சமுத்திரத்தில் உள்ள அனைத்து நீர்த் தடைகளின் கதவுகளும், 2½ அடியளவிற்கு திறக்கப்படும். மக்கள் தயார் நிலையில் இருக்கவும். அதிலும் குறிப்பாக தாழ்நிலப் பகுதியில் வசிக்கும்...