பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.இந்த சோதனை நடவடிக்கையின் போது மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கையடக்க தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.பூஸா...
சமையல் எரிவாயுவின் விலையில் இன்று (01) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு...
தென்மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக மழை நீடிப்பதால், மறு அறிவித்தல் வரை மன்னார் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில், கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள...
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.சர்வதேசச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.68 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.அத்துடன் பிரெண்ட்...
கம்பஹா யக்கல பிரதேசத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காகச் சென்ற 14 வயதுடைய மூன்று மாணவிகள் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக யக்கல மற்றும் வீரகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காணாமல் போன மூன்று மாணவர்களும் கம்பஹா யக்கல...
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 24,645 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 5,289 டெங்கு...
நாடளாவிய ரீதியில் கொள்வனவு செய்யப்படும் முட்டைகளின் எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. இதன்படி கடந்த காலங்களில் 7 மில்லியனாகக் காணப்பட்ட நாளாந்தம் கொள்வனவு செய்யப்படும்...
புத்தளத்தில் தலைமுடி உலர்த்தி (Hair Dryer) மூலம் தலைமுடியை உலர வைத்த போது மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று (30) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்புத்தளம், 5ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த...
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து, பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிட முடியும். கல்விப்...