Connect with us

உள்நாட்டு செய்தி

கொள்வனவு செய்யப்படும் முட்டைகள் குறித்து வெளியான அதிகரிப்பு!

Published

on

 நாடளாவிய ரீதியில் கொள்வனவு செய்யப்படும் முட்டைகளின் எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. இதன்படி கடந்த காலங்களில் 7 மில்லியனாகக் காணப்பட்ட நாளாந்தம் கொள்வனவு செய்யப்படும் முட்டைகளின் எண்ணிக்கை தற்போது 8 மில்லியனைத் தாண்டியுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.தற்போது நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினாலும் மீன், இறைச்சி போன்றவற்றின் விலைகள் உயர்ந்துள்ளமையினாலும் முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *