நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை (04) பல மாவட்டங்களில் பாடசாலைகள் நடைபெறாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.விபரம் வருமாறுசப்ரகமுவ மாகாணம்* இரத்தினபுரி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்* கேகாலை மாவட்டம் – அனைத்து...
நிலவும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி இந்த வருட ஆரம்பத்தில் இருந்து கடந்த மாதம் வரை 24,920 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கடந்த மாதத்தில்...
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதிவசதி திட்டத்தின் 2ஆம் மதிப்பாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை கூட்டத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி ஆராயப்படவுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை கூட்டம் சீசெல்ஸில் இன்று (03) ஆரம்பமாகின்றது.இந்தநிலையில்...
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய 4 ஆவது...
நாளை (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் திருத்தப்பட்ட விலைகள் நாளை அறிவிக்கப்படும் என அந்நிறுவனத்தின்...
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் வீட்டுக் கிணற்றில்தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.சிறுவனின் பெற்றோர் பணி நிமித்தம் வெளியே சென்றவேளை, சிறுவன் கிணற்றில் தண்ணீர் எடுக்க முயன்றுள்ளார்.அப்போது “கப்பி” பொருத்தப்பட்டிருந்த...
நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையின் கிராமப் புறங்களில் 750 பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டதன் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு ஷங்கிரில்லா விடுதியில் இன்று (03) முற்பகல் நடைபெற்றது. இலங்கையின் 9 மாகாணங்களில்...
தெற்கு அதிவேக வீதியில் கடுவலை – பியகம இடைமாற்றத்தின் கடவத்தை வரையான பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. களனி ஆற்றின் நீர் மட்டம் அதிகரிப்பதன் காரணமாக...
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி கடந்த 48 மணித்தியாலங்களில் 10 பேர் பலியாகினர். அத்துடன் 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் 20 பேர்...
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, பல பகுதிகளில் மின்சார விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட காலி, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கேகாலை...