யாழ்ப்பாணம் – தெல்லிப்பழைப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது 16 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று...
சுற்றுலா வீசா கட்டணங்கள் தொடர்பில் அமைச்சரவையானது எடுக்கப்பட்ட தீர்மானம் இன்று (07) முதல் அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இலங்கை வந்தவுடன் ஒரு நபருக்கு 30 நாள் வீசாவிற்கு அறவிடப்படும்...
நாடளாவிய ரீதியில் சுகவீன விடுமுறையை அறிவித்து, கிராம உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்றும் (07) தொடர்கின்றது. கொடுப்பனவுகளை அதிகரிக்காமை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கோரி, நேற்றும் இன்றும் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக...
மஹரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றில் கடவுச்சீட்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.விசாரணையின் போது, அந்த பையில் மஹரகமவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 180 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.குறித்த நபர்...
மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.ஐக்கிய அரபு இராச்சியம் மகளிர் அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை மகளிர் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.போட்டியின்...
ஊழியர் பற்றாக்குறையால் தொல்பொருள் திணைக்களம் தற்போது பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாக தொல்லியல் துறை இயக்குநர் பேராசிரியர் துசித மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.அதேவேளை, தொல்பொருள் திணைக்களத்தை சீராக நடத்துவதற்கு 4 ஆயிரத்து 316 ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.ஆனால், 2...
வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.அத்தோடு, இதுவரையில் சுமார் 74 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இந்நிலையில், வெள்ளம் காரணமாக காணாமல் போனவர்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு...
வேலையற்ற பட்டதாரிகள் குழுவினர் வடமத்திய மாகாண சபைக் கட்டடத்தை முற்றுகையிட்டு, இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 22 பேரும்...
நாட்டில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபாய் 07 சதமாக பதிவாகியுள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று(06) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க...
அண்மையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ON ARRIVAL விசாவை பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பாக ஒருவர் பதற்றத்துடன் நடந்து கொண்ட நிலையில் குறித்த விசா வழங்கும் நடவடிக்கையும் விமர்சிக்கப்பட்டது.இந்நிலையில், குறித்த நபருக்கு...