Connect with us

உள்நாட்டு செய்தி

பிரதமர் நத்தாரை கொண்டாடிய விதம்

Published

on

எதிர்வரும் நத்தாரை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கொழும்பு shangri la ஹோட்டலில் விசேட நிழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதனை வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் கலந்துக் கொண்டனர்.